வன்னியர்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கோரி முதலமைச்சரிடம் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு அளித்தார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சி நிர...
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் இறுதி பருவ தேர்வுகளை ரத்து செய்து, அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளிய...
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை மறு வரையறை செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 5 கிலோமீட்டர் சுற...
கொரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைபடுத்தக்கூடாது எனவும், விரிவான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்...
காவிரி ஆற்றில் கழிவு நீர் கலந்துவிடும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் முன் வரவேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....
சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்த அதிக அளவிலான சுகாதார பணியாளர்களை களமிறக்கி, வீடு வீடாக நடத்தப்படும் ஆய்வு பணியை 3 மடங்காக அதிகரிக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்...
ஊரடங்கிலிருந்து 16 தொழில்களுக்கு விலக்களிப்பது ஆபத்தானது என்றும் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்துவிடும் என்றும் பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்...