அமெரிக்காவின் சிகாகோ அருகே ரோமியோவில்லி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி, 2 குழந்தைகள் மற்றும் அவர்களது 3 நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோமியோவில்லி போலீசாரால் உ...
சேலத்தில் சிறையில் உள்ள கைதியின் மனைவிக்கு வீடியோகாலில் ஆபாசமாகப் பேசிய சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவர் திருட்டு வழக்கில...
பாசன வாய்க்காலில் விழுந்து மூழ்கிய காரில் இருந்து கணவன் - மனைவி இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ரமேஷ், மனைவியுடன் நாகர்கோயிலில்...
அமெரிக்காவில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவர் தனது முன்னாள் மனைவி உள்பட 3 பேரை பொதுவெளியில் சுட்டுக்கொன்றார்.
கலிபோர்னியா மாநிலத்திள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதிக்கு இரவு 7 மணியளவில் வந்த ஒரு ந...
சென்னை அடுத்த ஆவடி அருகே மனைவிக்கு நாளை வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கொடுங்கையூரை சேர்ந்த தினேஷ் என்பவர் அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு...
ஒன்றரை வருடத்திற்கு முன்பு மாயமான கணவனை கொலை செய்ததாக போலீசார் மனைவியை கைது செய்த நிலையில் கணவனின் சடலத்தை புதைத்ததாகவும், எரித்ததாகவும், சாம்பலாக்கி ஆற்றில் கரைத்ததாகவும் மனைவி கூறியதாக போலீசார் த...
புதுச்சேரியில் திருமணமாகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்று கணவன் தாக்கியதால் மனம் உடைந்த பெண் ஒருவர், கணவன் வீட்டில் தனக்கு நடந்த கொடுமைகளை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்து விட்டு உயிரை மாய்...