சென்னை பெருநகரின், குடிநீர் ஆதாரமாக திகழும், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகள், தொடர் கனமழை காரணமாக, மீண்டும் நிரம்பியதால், உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம...
சென்னை பெருநகரின், குடிநீர் ஆதாரமாக திகழும், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகள், தொடர் கனமழை காரணமாக, மீண்டும் நிரம்பியதால், உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
மாலை நிலவரப்படி, செம்பரம்பாக்க...
சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடிக்க...
நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2-வது முறையாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 25ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. இந்...
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் 9 டிஎம்சி தண்ணீர் கையிருப்பு உள்ளதாகவும், கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது எனவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
செம்ப...
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'நிவர்' புயல் தீவிரமடைந்து நாளை, கரையை கடக்க உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் ...
ஏரிகளின் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து சமூக வலைதளங்களில் உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர...