திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் 29ந்தேதி அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு வசூல...
சினிமா தியேட்டர்களில், 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக, பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என, கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது.
நீச்சல் குளங்களில், அனைத்து வயதினர...
சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தி, கண்காணிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், FACEBOOK, YOUTUBE, GOOGLE நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான பொதுநல மனு, உ...
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ...
இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி, இங்கிலாந்து புதிய கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக திறம்பட செயலாற்றுவதாக, பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இங்கிலாந்தில் பரவிய புதுவகை கொரோனா ...
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன.
பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் 2016 ஆம் ஆ...
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நகைக் கொள்ளையில் ஈடுபட்டு கைதானவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி முத்தூட் நிறுவனத்துக்குள் புகுந்த ...