துனிசியாவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார நெருக்கடியால் நாடு போராடிவருவதால், இன்றைய வாக்குப்பதிவில...
பிரிட்டன் அமைச்சரவையில் மேலும் 5 ஜூனியர் அமைச்சர்கள் பதவி விலகியதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
2020 கொரோனா முதல் அலையில் விதிமுறைகளை மீறி மது விருந்தில் கலந்து கொண்டது உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கிய ப...
மதுரை மாவட்டம் மேலூரில் வாக்குச்சாவடி மையத்தில் ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8வ...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது ஒத்திவைக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரும் 25ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்ட ந...
தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 32,350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் ...
5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு வசதியை அளிப்பது சாத்தியம் இல்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் எழு...