காணாமல் போனதாக பெரம்பலூர் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரை 15 நாட்களாக போலீஸார் தேடி வரும் நிலையில், கோவையில் கேட்பாரற்று நின்ற அவரது காரில் ரத்தக்கறை படிந்த சுத்தியல், கத்தி ஆகியவை கிடந்ததால் அவரது நிலை...
கோவையில் பள்ளி மாணவியிடம் வாட்சப்பில் ஆபாச புகைப்படம் அனுப்ப வலியுறுத்திய விளையாட்டு ஆசிரியரை மகளிர் போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
அவினாசி சாலையில் இயங்கி வரும் தனியார...
கேரள மாநிலம் மலப்புரத்தில் தனியார் கல்லூரி ஆசிரியை ஒருவர், ஓட்டலில் ஆர்டர் செய்து வாங்கிய பிரியாணியில் கோழி தலை இருந்ததால் உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்தார்.
திரூர் பகுதியைச் சேர்ந்த பிரத...
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது
சேலம் மாவட்டம் நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர் ராஜமாணிக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது வீட்டில் டியூஷன் நடத...
புதுக்கோட்டை மச்சுவாடி முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர் மாதேஷ் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்ம...
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அரசுப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு அடங்காமல் பள்ளிக்கூடத்திற்குள் சண்டியர் போல இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அட்டகாசம் செய்த மாணவர் போலீசில் சிக்கியதால் பெற்றோருடன...
இந்தோனேஷியாவில் முறையாக ஹிஜாப் அணியாத பள்ளி மாணவிகள் 14 பேரின் முன் தலை முடியை மழித்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பள்ளி மாணவிகள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டத்தை 2 ஆண்டுகள...