2014ஆம் ஆண்டிற்கு முன்பு நடந்த ஊழல்களையும், முறைகேடுகளையும் நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் காண...
நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது தவணை வரிப்பகிர்வாக தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 825 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மத்திய அரசு வசூலிக்கும் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு ப...
சீனா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எஃகு மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த கூடுதல் வரி உயர்வை ஏற்க, உலக வர்த்தக அமைப்பு மறுத்துள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்ய...
சீனாவில், பெருங்கோடீஸ்வரர்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படுவதால், பலர், அயர்லாந்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் மூலம் புலம் பெயர்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள...
நியூசிலாந்தில் கால்நடை கழிவுகளிலிருந்து கிடைக்கும் வாயுக்களுக்கு வரி விதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பசு மற்றும் செம்மறி ஆடு கழிவுகளிலிருந்து ...
நடப்பு நிதிஆண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரையிலான 6 மாத காலத்தில், நேரடி வரிகள் மூலம் கிடைத்த...
கடந்த செப்டம்பரில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 686 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
மாதாந்திர ஜி.எஸ்.டி. வருவாய் தொடர்ந்து...