கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் பூச்சி மருந்து கடை உரிமையாளர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எலிபேஸ்ட் கலந்த பழச்சாற்றை கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொ...
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெத்தியார் வெட்டு கிராமத்...
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.
மணப்பாறை நாளங்காடியின் பின்புறம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான ந...
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே குறைபிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தால் விரக்தியடைந்த தாய், குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பனங்காடு பகுதியைச் சேர்ந்த சபரீஷ் -...
கரூர் அருகே கவனக்குறைவால் 4 வயது மகனின் கண்பார்வை பறிபோய்விட்ட குற்ற உணர்ச்சியில், அவனை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை செய்துகொண்டார்.
கோடாங்கிபட்டி ஆச்சிமங்களம் கிராமத்தைச் ...
பாகிஸ்தானில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது தற்கொலைப் படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 60பேர் உயிரிழந்தனர்.
சுமார் 190 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வடக்கு பெஷாவரில் அமைந்துள்ள Shii...
அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தனியார் பள்ளியின் வி...