அழிந்து வரும் இனமான லாகர்ஹெட் ஆமைக்குட்டிகளை ஆஸ்திரேலிய வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் வனவிலங்குகள் மீட்பு ஆர்வலர்கள் பெரும் முயற்சிக்குப் பின் சிட்னி கடற்பகுதியில் விட்டனர்.
கடந்த மார்ச் 29ம் தேதி ...
பிலிப்பைன்ஸில், ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்ட வாரத்தில், இதுவரை இல்லாத வகையில் 72 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவை முன்னிட்டு 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த ப...
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியுள்ளது.
பாம்பன் அடுத்த சின்னப்பாலம், தோப்புகாடு உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான அளவ...
உலகின் மொத்த நீர்ப்பரப்பில் 170 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
1979 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் உலக பெருங்கடல்களில் பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்...
ஆஸ்திரேலியாவில் கடலில் தத்தளித்த இரண்டு சகோதரர்களை அவசரக்கால ஹெலிகாப்டர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
குயின்ஸ்லாந்தில் உள்ள ஃபிரேசர் தீவின் கடற்கரையில் மீன் பிடிக்க சென்ற போது ராட்சத அலையா...
வடகொரியா இன்று நீண்ட தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக, தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த ஏவுகணை கடலில் விழுந்ததாக,தென்கொரியா ராணுவ கூட்டுப்படைத்தலைவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்...
கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க 5 துறைகளை உள்ளடக்கிய பன்முகக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
முறையான சரக்குகள் என்ற பெயரில் துறைமுகங்கள் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவது சமீபத...