கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க 5 துறைகளை உள்ளடக்கிய பன்முகக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
முறையான சரக்குகள் என்ற பெயரில் துறைமுகங்கள் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவது சமீபத...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், படகுகளில் கடலுக்குள் சென்ற மீனவர்கள், கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
வண்ணத்தோரணங்கள், பலூன்களை படகுகளில் கட்டி அலங்கரித்து, உறவினர்கள்,...
வங்கதேச முகாம்களில் இருந்து படகில் தப்பிய ரோஹிங்யா அகதிகள் 160 பேர் ஒருமாதத்துக்கும் மேலாக கடலில் தவித்துக் கொண்டுள்ளனர்.
கள்ளத்தனமாக படகு மூலமாக மலேசியா செல்ல முயன்ற அவர்களை மீட்க வேண்டும் என்று...
அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வங்கக்கடலில் மணிக்கு 55 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கையால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல த...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை, கடலிலேயே தூய்மை பணியாளர்கள் கொட்டும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தள்ளுவண்டியில் கொண்டு வரப்படும் ...
மாண்டஸ் புயல் காரணமாக கடற்பகுதிகள் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது மாமல்லபுரம், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் தணிந்து மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.
புயல் கரையைக் கடந்த ...
மெக்சிகோ வளைகுடாவில் காணாமல் போன பயணியை 15 மணி நேரத்திற்கு பிறகு கடலோர காவல்படையினர் மீட்டனர்.
நியூ ஆர்லியன்ஸில் இருந்து மெக்சிகோவின் கோசுமெல் நகருக்கு கப்பலில் குடும்பத்தினருடன் சென்றபோது 28 வயத...