மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலகம் அருகே சாலையோரம் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, செல்ஃபோனை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கூத்த...
பண்டிகை காலங்களில் என்ஜாய்மெண்ட்டிற்காக மது குடிப்பவர்களால் டாஸ்மாக்கில் கூடுதலாக வியாபாரம் நடப்பதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
மது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு அரசு எத...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் குளிர்காலத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குக் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.
வனவிலங்கு சுற்றுச்சூழலை அடிப்படையாக வைத...
உலகில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிகள் உருகுவது எதிர்பார்த்தை விட வேகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில், உலக சராசரி ...
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்துவரும் நிலையில், மழைக்காலம் தொடங்கியிருப்பது மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்துள்ளது.
வீடுகளை இழந்து தற்காலிக...
சீனாவில் குளிர் காலத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் விடுத்துள்ள அறிக்கையில், அக்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூரில் நடிகை கௌதமியிடம் நில மோசடி செய்த அழகப்பன் என்பவரது வீட்டில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தி 11 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
...