பெங்களூருவில் 24 மணி நேரமாகக் கொட்டி தீர்த்த கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உல்லால் பகுதியில் உள்ள ஏரி அருகே காவிரி குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணியில் 2 தொ...
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக இன்று மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல், வேலூர், ராணிப்...
கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கனமழைய...
அசாம் மாநிலத்தில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை ஒரு பெண் உட்பட 3 பேர் பலி.!
அசாம் மாநிலத்தில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சச்சார், நாகோன், திமா ஹசாவ் உள்ளிட்ட ...
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தேனி, கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த...
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் டெல்டா பகுதிகள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம...
தமிழகத்தில் மே ஒன்பதாம் நாளில் டெல்டா மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத...