காணாமல் போன 2 மகன்கள் குறித்து இருபத்தைந்து நாட்களாகியும் எந்த தகவலும் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட தாய் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி மா...
சென்னையில் குஷ்புவுக்கு எதிராக போராட அழைத்து வரப்பட்ட பெண்களை கைது செய்து போலீசார் வேனில் ஏற்றிய நிலையில் வீட்டில் வேலை கிடப்பதாக கூறி பெண்கள் போலீஸ் வேனில் இருந்து இறங்கி ஓடினர்.
நான்...
பூமி பந்துக்கு மாசு ஏற்படுத்தும் நிலக்கரி ஏற்றுமதியை நிறுத்தக் கோரி ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள நியூ கேசில் நகர துறைமுகம் வழியே...
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததை கண்டிக்கும் விதமாக ”அம்னெஸ்டி இண்டர்நேஷனல்” என்ற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபர் மாளி...
ஹமாஸ் போராளிகளால் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள குழந்தைகளை விடுவிக்கக் கோரி அர்ஜண்டினா தலைநகரான பியூனஸ் ஏர்சில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது .
சிறையில் அடைக்கப்பட்ட முப்பது டெடிபேர் கரடி பொ...
நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து வெளியேற்றும் போராட்டத்தில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கலைஞர் ந...
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முறைகேடுகளை தடுக்க ஸ்டோர் ரூம்களில் சிசிடிவி பொருத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், கேமரா ...