மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேற்று மட்டும் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அங்கு ராணுவ ஆட்சி அமலானதை கண்டித்தும், ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வலுயுறுத்த...
சென்னை தாம்பரம் அருகே மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன், மின்விளக்கு கம்பத்தில் கசிந்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
பீர்க்கங்கரணை பேரூராட்சியிலுள்ள அந்தப் ...
கரீபியன் தீவான ஹைதியில் சர்வாதிகாரி போல் நடந்துகொள்ளும் அந்நாட்டு அதிபர் ஜோவெனெல் மோய்சே பதவி விலக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
தலைநகர் போர்ட் -ஓ-பிரின்ஸ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர...
மியான்மரில் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூகியை விடுதலை செய்யக் கோரி அவரது ஆதரவாளர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டதை அடுத்து ஆங் சான் சூகி உள்ளிட்ட ...
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓங்யா (ONGYAW) கிராமத்தை சேர்ந்த மக்கள் யானைகள் மீது சவாரி செய்தபடி, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மரில் கடந்த ஒன்றாம் தேதி தேதி ஆட்சியை கைப்...
ஊதிய உயர்வு, ஓய்வூதியம் வழங்க கோரி தொடர்ந்து 3வது நாளாக மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி ஊழியர்கள் இரவு நேரத்தை ஆடல், பாடலுடன் செலவிட்ட வீடியோ...
மியான்மரில் ராணுவ ஆட்சியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இம்மாத ஒன்றாம் தேதி மியான்மர் ஆட்சியை ராணுவம் க...