மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை மத்திய அரசு உணர்வூப்பூர்வமாக கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றச்சாட்டு த...
அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கக்கோரி பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு அரசு மருத்...
சீ..ப்போ.. எழுந்திரிம்மா.. கையை பிடித்து தள்ளிய எஸ்.பி.ஆபீஸ் போலீசார்..! நல்லா இருக்கு உங்க வரவேற்பு
சிறுமியை தாக்கிய புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி , திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்த பெண்களையும் இளைஞர்களையும் அங்கிருந்த போலீசார் க...
ஏழு மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் புகாருக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனையான சாக் ஷி மாலிக் வலியுறுத்த...
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்ணீர்புகை வீசி போலீச...
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை இன்று அதிகாலையில் முற்றுகையிட்டனர்.
அவர்களை டெல்லியில் நுழைய விடா...
டெல்லியில் மேற்கொண்டு வரும் போராட்டத்தை மேலும் தீவிப்படுத்தப்போவதாக மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ளனர்.
தேசிய மல்யுத்த சம்மேளத் தலைவர் மீது பாலியல் புகார் கூறி டெல்லி ஜந்தர்மந்தரில் 10-வது நாளாக அ...