இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரி...
அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கக்கோரி பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு அரசு மருத்...
சேலம் மேச்சேரி அருகே இலவசமாக மது கேட்டு டாஸ்மாக் ஊழியரை தாக்கிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்காட்டூர் பிரிவு சாலையில் உள்ள டாஸ்மாக்கிற்கு சென்ற வெங்கடேஷ் என்ற இளைஞர், மது அருந்திவிட்டு ப...
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக கார் மோதியதில் தூக்கி எறியப்பட்ட பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
வஉசி நகரை சேர்ந்த குணசெல்வி எண்பவர் செஞ்சி - ...
தஞ்சாவூரில், மதுபான பாரில் விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கிக் குடித்து உயிரிழந்த 2 பேரின் உடலில் கொடிய விஷமான சயனைடு கலந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கீழவாசலில் டாஸ்மாக் கடை அருகே செயல்பட்டு ...
கணவன் மனைவி பிரச்சனையை பேசித்தீர்க்க சென்ற இடத்தில் வீட்டுக்குள் வைத்துப்பூட்டி எதிர்தரப்பினர் தாக்கியதாக கூறி, கர்ப்பிணி பெண் வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை பூந்தமல்லியை அடுத்த...
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரரை பொதுமக்கள் கை, கால்களை கட்டி போலீஸில் ஒப்படைத்தனர்.
மாத்தார் பகுதியைச்சேர்ந்த ராணுவ வீரரான ரெதீஷ்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்த...