ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிர்வாகித்துவரும் அரசு உலர்திராட்சை இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது.
ஏமனில் முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடி நடைபெற்றுவருவதாகவும், ஆண்டுக்கு ஒரு லட்...
திருட்டு ஆட்டோவில் சென்னை முழுவதும் சுற்றிச் சுற்றி வழிப்பறி செய்து வந்த 2 பேர், திருட்டில் அடுத்த கட்டத்துக்கு போக நினைத்து, திறந்து கிடந்த அலுவலகத்துக்குள் புகுந்து லேப் டாப்பை எடுத்துச் செல்ல மு...
போராடும் ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நிதிப் பற்றாக்குறை என்று கூறும் தமிழக அரசுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது, நினைவிடம் அமைப்பது உள்ளிட்டவற்றுக்கான நிதி எங்கிருந்து வந்தது...
தமிழகத்தில், தற்சார்புள்ள கிராமங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள், எல்லா வசதிகளும் பெற்ற கிராமங்கள், சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்க தனது தலைமையிலான அரசு எந்நாளும் உழைக்கும் என முத...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்திற்கு எடுத்து வரப்பட்டு கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் நகைக்கடன் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் நகைக்கு போலியாக ரசீது தயார் செய்து கூடுதலாக நிறுவனத்தில் பணத்தை எடுத்து மோசடி செய்த 3 ஊழியர்...
காந்தாரா படத்தில் வருவது போல சுற்றி தீ வைத்துக் கொண்டு பஞ்சுருளி நடனமாட முயன்ற போது சுற்றி நின்றுன்வேடிக்கை பார்த்தவர்களின் மேல் தீப்பற்றிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது...
சினிமாவை பார்த்து பஞ்சுருள...