கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வயலில் நடவு பணி செய்வதற்காக நாற்றுக்கட்டுக்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்த போது அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் இர...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம் பெயர்வதற்காக லாரி டிரெய்லருக்குள் அடைத்து, அழைத்து வரப்பட்ட 215 பேரை மெக்சிகோ போலீசார் மீட்டனர்.
வெராகுரூஸ் மாநிலம் வழியாக சந்தேகத்திற்கிடமாக சென்ற லாரியை போலீசார்...
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே, முறையான தடுப்புகள் இல்லாத மாற்றுச்சாலையில் கொட்டப்பட்டுள்ள மண் மேட்டில் மோதி தூக்கிவீசப்பட்ட காவலர், பலத்த காயங்களுடன், உயிருக்குப் போராடிய நிலையில், உதவிக்கு வ...
கடந்த ஞாயிறன்று ரயில் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறிய திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில் நிலைய பகுதியில், தண்டவாளத்தை கடக்கும் பயணிகளை எச்சரிக்க 24 மணி நேரமும் காவலர் ஒருவர் நியமிக்கப்...
ஆந்திராவில் அறுபதுக்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல் வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருந்த நெல்லூரை சேர்ந்த ராமநாத ரெட்டி உள்பட தமிழகத்தை சேர்ந்த 31 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
பிரகாசம் மாவ...
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அம்மன் நகர் பகுதியில் வீடுபுகுந்து குழந்தையை கடத்த முயன்ற சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியான நிலையில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதிவு செய்த போ...
சென்னை புறநகரில், வாயில் துணியை அடைத்து கொள்ளையடிக்க முயன்றவனின் கையைக் கடித்து விட்டு கூச்சலிட்ட பெண்ணால் தலை தெறித்து தப்பி ஓடிய இளைஞர்கள் 2 பேர், கொள்ளை அடிக்க வந்த இடத்தில் விட்டு சென்ற தங்கள் ...