திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி, போலீஸின் பிடியிலிருந்து நழுவி தப்பியோடிய போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தார். அவரை துப்பாக்கி முன...
மதுரையில் ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் நடித்து கடைக்கு வரும் சிறுமிகளை தூக்கி சென்று நகைகளை பறித்த திருடன் கைது செய்யப்பட்டான்.
மதுரை அகிம்சாபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது பேரன், ப...
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை மத்திய அரசு உணர்வூப்பூர்வமாக கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றச்சாட்டு த...
பென்ஷன் பணத்திற்காக இறந்த தாயின் சடலத்துடன் 60 வயது முதியவர் ஆறு ஆண்டுகள் வசித்துவந்த சம்பவம் இத்தாலியில் நிகழ்ந்து உள்ளது.
வனெட்டோ பகுதியைச் சேர்ந்த ஹெல்கா மரியா ஹெகன்பார்த், கடந்த ஆறு ஆண்டுகளுக்...
கோயம்புத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலைசெய்து விட்டு, 'சாணி பவுடர்' உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவன் உள்பட 3 பேர் கைது செய்...
திருப்பதி மலை பாதையில் நடைபெறும் விபத்துகளை தடுக்க திருமலை போலீசார் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இதனால் திருமலைக...
பஞ்சாப் போலீசார் மாநிலம் தழுவிய அளவில் 2 ஆயிரத்து 200 இடங்களில் ஒரே நாளில் சோதனைகளை நடத்தி போதைப் பொருள்கள், கள்ளச்சாராயம், செல்போன்கள் மற்றும் ரொக்கப்பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
துப்பாக்கி உ...