உலக பணக்காரர்கள் வரிசையில் அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரென் பபெட்டை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் கவுதம் அதானி 5-வது இடத்தை பிடித்தார்.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் அத...
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஏராளமான கிறிஸ்தவ மக்கள் ஆலயத்தி...
மணிப்பூர் மாநிலம் காக்சிங் மாவட்டத்தில் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
வேளாண் நிலங்களை கையகப்படுத்தி விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் உணவுப் பூங்கா அமைக்க அரசின் முடிவுக்...
பிரேசில் நாட்டில், பூர்வக்குடி மக்களின் நிலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க அனுமதிக்கும் சட்ட மசோதாவை கண்டித்து போராட்டம் நடத்த ஏராளமான பழங்குடி மக்கள் தலைநகர் வந்தடைந்தனர்.
பிரேசில் நாட்டு நி...
திருவண்னாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜமுனாமரத்தூர் சுற்றுவட்டார 15 மலை கிராம மக்களுக்கு கேரள பெண் மருத்துவர் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.
கேரளாவை சேர்ந்த சித்த மருத்துவர் நிலா நாதவர்மா, குடும்ப ...
இருளர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி வழங்கி தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உலகளவில் பாம்பு பிடிப்பதில் பெயர் பெற்ற இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க வனத...
உக்ரைன் உச்சபட்ச மனிதாபிமான நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், உணவு மற்றும் மருத்துவ தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் பொருளாதாரத்துறை அமைச்சர் யுலியா ஸ்விர்டென்கோ தெரிவித்துள்ளார்.
வாரங்கள...