அரசு மருத்துவமனையில் காலியாக இருக்கும் படுக்கையில் இரவில் தங்கியிருந்து குடித்து கும்மாளமிட்ட இரண்டு பெருசுகளை இளைஞர்கள் சிலர் ரவுண்டு கட்டி விரட்டியடித்தனர்.
பெட்டுக்கு அடியில் காலியான டெட்ரா மது...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வாணவெடி குடோனில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான வாணவெடி தயாரிப்பு குடோனில் வெடி தயாரிக்க...
நெல்லை பேண்ஸி ஸ்டோரில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட சிறுவனை விரட்டிப்பிடித்த நிலையில் கழுத்தில் காயத்துடன் காணப்பட்ட அந்த சிறுவன், தன்னை தூக்கிலி...
நாட்டு மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து ஒரு வகையான அரசியல் நடந்து கொண்டிருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.ஆதனூர்...
இத்தாலியில் 50 அடி ஆழ பள்ளத்திற்குள் சுற்றுலா பேருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.
வெனீஸ் நகரில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 39 பேர் மார்கெரா மாவட்டம் நோக்கி ...
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் பால்டிமோரில் உள்ள மோர்கன் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 மாணவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் பல்...
தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் 10 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், காற்றாலை உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்ம...