கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளிர்பதன பெட்டி வெடித்ததில் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் பலியானதாக கூறப்படும் வழக்கில் தீயணைப்பு துறை அறிக்கையால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் கு...
திருவாரூர் அருகே வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த 8 பேர் கும்பலை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் பூ...
திருச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகு...
சென்னை பெரியமேட்டில் ஆண் நண்பரை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரும் அவருடன் தவறான தொடர்பிலிருந்த பிரியா என்பவரும் வியாழக்கிழமை க...
காதுகளை சுத்தம் செய்வதற்கு ஹெட்போன் வடிவிலான கருவியை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
காதுகளில் இயற்கையாக உருவாகும் "ஏர்வேக்ஸ்" எனப்படும் மெழுகானது, கிருமிகள், தூசுகள் உள்ளிட்டவற்றில் ...
திருப்பூரில் கழிவுநீர் கால்வாய் திட்டத்துக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில், அதன் காரணமாக பலமிழந்து காணப்பட்ட வீட்டின் சுற்றுச்சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில், 10ஆம் வகுப்பு மாணவர் உடல் நசுங்கி ...
ராமநாதபுரம் அருகே பாம்பு கடிபட்ட பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த கிராம மக்கள், அவரை கடித்த பாம்பையும் அடித்து கொன்று மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
நல்லாங்குடியை சேர்ந்த கிருஷ்ணனின் மனைவியான 53 ...