சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த வேளாண்மை துறை உதவி தொழில்நுட்ப மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த திலகவதி என்ற அந...
ஜோர்டான் நாட்டின் பெண் ஓவியர் ஒருவர், மருதாணியை பயன்படுத்தி ஓவியங்களை வரைந்து வருகிறார்.
ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கைகளில் மருதாணியிடும் வழக்கம் உள்ள நிலையில், ஜோர்டானை சேர்ந்த பல்கீ...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மேலும் 5 பேர் மற்றும் ஒரு வேட்பாளர் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் அம்மாநிலத்தில் வரும் 27 ஆம் தேதி முதல...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து, 100 சவரன் நகை மற்றும் 8 லட்ச ரூபாயைத் திருடிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விளநகர் பகுதியைச் சேர்ந்த சாந...
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா,சென்னையில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், காவல்துறை பெண் அதிகாரி கல்பனா நாயக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உரையாற்றி...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட விவசாய நிலங்களில் மேயவிடுவதற்காக 7 ஆயிரம் வாத்துக்கள் கொண்டுவரப்பட்டன.
கும்பகோணம் பகுதியில் சம்பா, தாளடி சாகுபடி அறுவடை பணிகள் நிறைவடைந்து,...
சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் தேசிய செயலாளர் தேவர...