தேசிய பண்டிகைகளில் ஒன்றாக காசி தமிழ் சங்கமம் உருவாக வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
காசி தமிழ் சங்கமம் 2.0 ஏற்பாடுகள் குறித்து ஆளுநர் மாளிகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய...
தனியார் தொலைக்காட்சியின் பிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் வீட்டிற்குள் இருக்கும் போதே, வீட்டின் வரவேற்பறையில் புகுந்த கொள்ளையன் , அங்கிருந்து ஆப்பிள் லேப்டாப் மற்றும் செல்போனை களவாடிச் சென...
மழை வெள்ளப்பிரச்னை பற்றி பேச அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை ராயபுரத்தில் பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை வழங்கி, சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்...
ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாவை சட்டப்பேரவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதாக கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மடிப்பாக்கம் காமாட்சி நகரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி 188-வது வார்டு மடிப்...
சென்னையில் நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்று லாட்ஜில் அறை எடுத்து தங்கி ஊசி மூலம் போதை ஏற்றிக் கொண்ட கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரிக்கு சென்...
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறி...