சென்னையை அடுத்த ஆவடி பருத்திப்பட்டில், 6 வயது தங்கையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, கால்பந்து விளையாட சென்றதை பற்றி தாயார் கண்டித்ததை பொறுக்க முடியாமல் 10ஆம் வகுப்பு மாணவர், 14ஆவது மாடியில் இருந்து...
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ். வைத்தியநாதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
8 மாதங்களாக அப்பதவியில் இருந்து வந்த நீதிபதி டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்...
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தபோது பால்கனியில் இருந்து தவறிவிழுந்து பலத்த காயமடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜீவா நகரை சேர்ந்த தே...
சென்னை கோயம்பேடு சின்மயா நகர் பகுதியில் யார் தாதா என்ற மோதலில் வாலிபரைத் தாக்கி இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த சிவசேனன் என்பவர் சின்...
சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்க, பெற்ற குழந்தைகளை பரிதவிக்க விட்டு தாய் டிக்கெட் வாங்க சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா அணிகள் இடையேயான ஆ...
இறந்து போன தாயுடன் பேச வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த மென்பொறியாளரிடம் 6 கோடி ரூபாயை அபேஸ் செய்த மந்திரவாதியை ஒர் ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பார்ப்பதற்கு பரிதாப ந...
பிறந்த நாள் அன்று தாயிடத்தில் வாழ்த்து பெறுவதற்காக, uber பைக்கில் சென்ற பெண் அதிவேக லாரி மோதியதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 39 வயதான...