திருப்பூரில் நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை செயற்கை நிறமூட்டி நாட்டுக் கோழி என்று கூறி விற்பனை செய்த இரண்டு பெண்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
திருப்பூர் மாவட்ட ...
தனது வயலில் களை பறிக்க பெண்களுக்கு 500 ரூபாயும் ஆண்களுக்கு 500 ரூபாயோடு, குவார்ட்டரும் கொடுப்பதாக தெரிவித்துள்ள சீமான், குவார்ட்டர் கொடுத்தால்தான் ஆண்கள் வேலைக்கு வருவதால் பெட்டி பெட்டியாக குவாட்டர...
விவசாயிகள் மீது இனிமேலாவது அக்கறை கொண்டு, காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
...
கேரளாவில் பலத்த மழைக்கிடையே கூகுள் மேப் பார்த்துக் கொண்டு இயக்கப்பட்ட கார் ஆற்றில் மூழ்கியதில், 2 பேர் உயிரிழந்தனர்.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற...
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போது காவிரி பிரச்சனையில் ரயில் மறியலும், ஆளும் கட்சியாக உள்ள போது கூட்டுப் பொறியலாகவும் உள்ளதாக சீமான் தெரிவித்தார்.
கடலூரில், கட்சியின் பாராளுமன்றத் தேர்தல் குறித்த...
நாடு முழுவதும் 29 வந்தே பாரத் ரயில்களை ஒரே சமயத்தில் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் சோதனை முயற்சி நடைபெற்றது.
ஜப்பானின் புல்லட் ரயில்கள் 7 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் நிலையில், வந்தே பாரத்...
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தான் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர்மோடி, உடல்ந...