தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரியைப் பத்தே முக்கால் விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மே மாதத்தில் மட்டும் 10...
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே முதிய தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த 140 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருக...
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் பைக்கில் சென்றுக்கொண்டிருந்த நபர் சாலையில் இருந்த பள்ளம் காரணமாக நிலைத்தடுமாறி விழுந்த நேரத்தில், லாரி மோதி உயிரிழந்த விபத்தின் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது...
சுவீடனில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89 புள்ளி ஒன்பது நான்கு மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் ஏற்கெனவே பின்லாந்தில் நடைபெற்ற உ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்குள் மோதலில் ஈடுபடும் காட்சி வெளியாகியுள்ளது.
தெள்ளார் பகுதியில் உள்ள ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று ஆண்ட...
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,5 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய...
தேசிய மருத்துவர்கள் நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மருத்துவரும் விடுதலைப் போராட்ட வீரரும் மேற்குவங்கத்தின் முன்னாள் முதலமைச்சருமான பி.சி.ராயின் பிறந்த ...