தமிழகத்தில் மேலும் 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 459 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தமிழக ...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசி போடும் இயக்கம் நாளை தொடங்க உள்ளது.
இந்தியாவில் கொரோனாவைத் தடுக்க முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போட...
தமிழகத்தில், மேலும், 481 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 490 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் நலம் அடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 26 ஆயிரத...
தமிழகத்தில் மிகக் குறைந்த அளவில் புதிதாக, 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 495 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 4 ப...
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நாளை வீடு திரும்புகிறார்.
கடந்த 19 ஆம் தேதி லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அமைச்ச...
சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம...
கொரோனா தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும், அவற்றை போட்டுக் கொள்ள தயங்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் இந்திய தன்னிறைவு பெற்றுள்ளதா...