3829
நெல்லையில் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் இளைஞர் ஒருவரை வெட்டிக் கொன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை தேவாலயத்தின் பின்புறம் உள்ள கல்லறை தோ...

1258
ஊருக்குள் யார் பெரிய ரவுடி என்ற மோதலில் சென்னையை அடுத்த மதுரவாயலில் ரவுடி ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையான நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது...

1359
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் 100 மைல் சுற்றுவட்டாரத்தில் ஆறு இளம்பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரியில் போர்ட்லாந்து பகுதியிலுள்ள பிலெ...

7136
சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது ப...

2044
கோவையில், காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறச் சென்ற போது ஏற்பட்ட தகராறில், காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தை உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். லோடு மேனாக பணிபுரிந்து வந்த பிரசாந்...

2761
கோயம்புத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலைசெய்து விட்டு, 'சாணி பவுடர்' உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவன் உள்பட 3 பேர் கைது செய்...

2342
கேரளாவில் ஹோட்டல் அதிபரை துண்டு, துண்டாக வெட்டி, சூட்கேஸ் மற்றும் பையில் அடைத்து பள்ளதாக்கில் வீசிய வழக்கில் அண்ணன், தங்கை, காதலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமிற்கு தப்பி செல்ல முயன்ற...



BIG STORY