சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, முன்னாள் ராணுவ வீரர் நடத்தி வரும் ஆவின் பாலகத்தில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதோடு, பணம் கேட்ட முன்னாள் ராணுவ வீரரை சரமாரியாக தாக்கிய இருவர் க...
ரஷ்யா கைப்பற்ற முயன்ற கார்கீவ், டெர்ஹாச்சி உள்ளிட்ட நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் நகரங்களை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியபோது, ...
கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியதாக ஜப்பான் கடலோர காவல் படை தெரிவித்து உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2-வது ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்...
சூடானில் ராணுவ அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 3 பேரை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
அங்கு ராணுவ ஆட்சியை அகற்றி, ஜனநாயக ஆட்சியை நடைமுறைபடுத்த வேண்டுமென மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ராண...
துணை ராணுவ வீரர்களுக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் பூஸ்டர் டோஸ் போடப்படும் என மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துணை ராணுவப்படைகளான சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப்., ஐ...
அமெரிக்க பத்திரிகையாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
ஃபிராண்டியர் மியான்மர் ஆன்லைன் தளத்தின் நிர்வாக ஆசிரியராக இருந்த ஃபென்ஸ்டர், ராணு...
ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சியைக் கலைத்துள்ள ராணுவம், அங்கு அவசர நிலையைப் பிறப்பித்துள்ளது.
முன்னாள் அதிபர் ஒமர் அல்-பஷீர் 2019ல் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின் ராணுவம் மற்றும் பல்வேறு குழுக்கள...