இந்தியாவின் முதல் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா, விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 1,052 ஏக்கரில், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்...
இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.
டெல்லி ராஷ்டிர பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் காதலியின் முன்பு கெத்து காட்டுவதற்காக , வெட்டுக்கத்தியுடன் உள்ளே புகுந்து அறநிலையத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கிய கருப்பு சட்டை இளைஞரை கண்டு ஊழியர்கள் அலறியடித...
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அவர் கைதானதை போல் போலி புகைப்படங்கள் அந்நாட்டு சமூக வளைத்தளங்களில...
காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலை குடோன் வெடித்து 10 பேர் கருகி பலியான நிலையில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏகாம்பரேஸ்வரர் கோவில் விழா...
ரஷ்யாவில் போருக்கு எதிராக கட்டிப்பிடித்து போராட்டம் நடத்திய 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரஷ்யா-உக்ரைன் போர் ஓராண்டை கடந்தும் நடைபெற்று வரும் நிலையில், ரஷியாவின் இஷெவ்ஸ்க் (IZHEVSK) ந...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை, துண்டு பிரசுரமாக அச்சிட்டு வீடு வீடாக சென்று கொடுத்த ஊராட்சிமன்றத் தலைவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கே.நெ...