2213
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் நகைக்கடன் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் நகைக்கு போலியாக ரசீது தயார் செய்து கூடுதலாக நிறுவனத்தில் பணத்தை எடுத்து மோசடி செய்த 3 ஊழியர்...

870
காந்தாரா படத்தில் வருவது போல சுற்றி தீ வைத்துக் கொண்டு பஞ்சுருளி நடனமாட முயன்ற போது சுற்றி நின்றுன்வேடிக்கை பார்த்தவர்களின் மேல் தீப்பற்றிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது... சினிமாவை பார்த்து பஞ்சுருள...

487
தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மஹ்பூப்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தெலங்கானாவுக்கு சுத்தமான, ஊழல் இல்லாத, வெளிப்படையான ஆட்ச...

593
திருப்பூரில் நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை செயற்கை நிறமூட்டி நாட்டுக் கோழி என்று கூறி விற்பனை செய்த இரண்டு பெண்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். திருப்பூர் மாவட்ட ...

797
தனது வயலில் களை பறிக்க பெண்களுக்கு 500 ரூபாயும் ஆண்களுக்கு 500 ரூபாயோடு, குவார்ட்டரும் கொடுப்பதாக தெரிவித்துள்ள சீமான், குவார்ட்டர் கொடுத்தால்தான் ஆண்கள் வேலைக்கு வருவதால் பெட்டி பெட்டியாக குவாட்டர...

413
விவசாயிகள் மீது இனிமேலாவது அக்கறை கொண்டு, காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ...

871
கேரளாவில் பலத்த மழைக்கிடையே கூகுள் மேப் பார்த்துக் கொண்டு இயக்கப்பட்ட கார் ஆற்றில் மூழ்கியதில், 2 பேர் உயிரிழந்தனர். எர்ணாகுளத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற...



BIG STORY