ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் உரையாற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர போராட்ட வீரர் பசலா கிருஷ்ண மூர்த்தியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து பேசினார்.
பசலா கிருஷ்ண மூர்த்தியின் மகளான 90 வயத...
ஏக்நாத் ஷிண்டே அரசு 6 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்எல்ஏக்கள் தற்போது அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும்,...
அம்பாசடர் கார் தயாரிப்பாளரான இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டில் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து மின்சார இர...
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தலிபான்கள் சென்ற மினி பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் தலிபான் 207 அல் பரூக் கார்ப்ஸ் பிரிவை சேர்ந்த...
40 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் இருந்து மொசாம்பிக் நாட்டில் உள்ள ஜின்னாவே உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 19 வெள்ளை காண்டாமிருகங்களை பொதுமக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றன...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பல்சர் பைக்கில் வந்து, அடுத்தடுத்து இருந்த கோவில்களில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 2ஆம் தேத...
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 8 வரை தமிழக...