உத்தர பிரதேசத்தில், கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக, கிராமம் ஒன்றிற்கு சென்ற காவலர்களில், காவலர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், துணை ஆய்வாளர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காஸ்...
மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் (toxic liquor) குடித்து 11 பேர் பலியாகியுள்ளனர்.
மோரெனா மாவட்டம் பகவாலி, மான்பூர் கிராமங்களைச் சேர்ந்த பலர் நேற்றிரவு சாராயம் அருந்தியுள்ளனர். இதையடுத்து உடல...
பரமக்குடியில் காருக்குள் அமர்ந்து மது குடித்த 30 வயது இளைஞர் திடீரென்று மரணமடைந்தார். கணவரின் இறப்பை நம்ப முடியாமல் தவித்த மனைவியை கண்டு அக்கம் பக்கத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ராமநாதபுரம் ம...
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் முதல்வரானது கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் மதுவுக்கு முற்றிலும் தடை விதித்தார். ஆனாலும், நிதிஷ்குமார் எடுத்த முயற்சிக்கு முற்றிலும் பலன் கிடைக்கவில்லை என்பது ...
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத்தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.
மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக தொடரப்பட்ட பொ...
கர்நாடகத்தில் கொரோனா தனிமைபடுத்தப்பட்ட இடங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் 4ம் தேதி முதல் ஷாப்பிங் மால்களையும், மதுபான விற்பனை கடைகளையும் திறப்பதற்கு அனுமதியளிக்க அந்த மாநிலத்தை ஆளும் எடியூரப்பா தலை...
மதுஒழிப்பை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவுறித்தியுள்ளார்.
மது இல்லாத நாடு எனும் பெயரில் பீகாரில் நடந்த ஒரு கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்தார். அதில்...