மாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்ய கேரள அரசு ஆலோசித்து வருகிறது.
இதுதொடர்பாக பேசிய அம்மாநில சட்ட அமைச்சர் ஏ.கே.பாலன், அரசியல் லாபங்களுக்காகவும், அதிகார வரம...
கேரளாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால், மருத்துவ அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாளுக்கு நாள் கேரளாவில் வைரஸ் தொற்று பலமடங...
கேரள மாநிலம் மூணாறு அருகே ராஜமலை என்னுமிடத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இடுக்க...
கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒருவாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நகரில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாற வாய்ப்பிருப்பதால் கேரள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள...
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா பரவிய போதிலும் இடையே தீவிர நடவடிக்கையால் நோய் தொற்று பர...
கேரளாவில் தொடர்ந்து 2வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை.
அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இன்று யாருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படவில்ல...
கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்திய நாளில் இருந்து முதன் முறையாக நேற்று புதிதாக கொரோனா பதிவு ஏதுமில்லை.
இதனை முகநூலில் அறிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இது மிகப்பெரிய ஆறுதல் என்றாலும் அரசின் த...