ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்பதாகவும், விமர்சனத்துக்குக் கண்ணியமான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள...
அங்கன்வாடி மையங்களைத் திறப்பது குறித்து ஜனவரி 31ம் தேதிக்குள் முடிவெடுக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட அங்கன்வாடிகளை திறக்க உத்தரவிடக்க...
செக் குடியரசு நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Prague பழைய டவுண் சதுக்கத்தில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் பிரதமர் Vaclav Kl...
சேலத்தில் நிலக்கடலை தொண்டையில் சிக்கிக் கொண்டதால் உயிருக்கு போராடிய ஒன்றரை வயது குழந்தையை 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
சேலம் மாவ...
பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் நண்பகல் 12 மணி வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது.
சந்தை முழு நேரம் செயல்பட வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில...
வோடபோன் நிறுவனத்திடம் மூலதன ஆதாய வரியைக் கேட்கக் கூடாது எனச் சிங்கப்பூர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள பன்னாட்டுத் தீர்ப்பாயத்தில் இந்தியா மேல் முறையீடு செய்துள்ளது.
வோ...
கோவிட் 19க்கான தடுப்பு மருந்துகளை வைக்க 41 ஆயிரம் குளிர்பதன சாதனங்கள், 45 ஆயிரம் ஐஸ் மூலம் பதப்படுத்தும் குளிர்பதனப் பெட்டிகள், உள்ளிட்ட சாதனங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசி...