வடகொரிய உளவு செயற்கைக்கோளை ஏவியதை கண்டித்துள்ள தென்கொரிய அரசு, 2018 ஆம் ஆண்டு வடகொரியா உடன் மேற்கொண்ட ராணுவ ஒப்பந்தத்தின் சில சரத்துகளை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.
இருநாடுகள் இடையே போர் பதற்ற...
பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாசுடன் போர்நிறுத்தம் மேற்கொள்வதாக வந்த தகவலை இஸ்ரேல் அரசு மறுத்துள்ளது. ஹமாசிடம் சிக்கிய 240 பிணைக்கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
இதில் போர்நிறுத்தத்...
மியான்மரில் ராணுவ அரசு சுமத்திய புகார்களை ரத்து செய்யுமாறு ஆங் சான் சூ கி விடுத்த கோரிக்கையை ஏற்க அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆங் சான் சூ கி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி லஞ்சம் வா...
அஜர்பைஜான் அரசு மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைக்கு அஞ்சி ஒரே நாளில் அர்மேனிய இன மக்கள் 13 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்.
அஜர்பைஜானுக்கு உட்பட்ட நகோர்னா-கராபாக் பகுதியில் அர்மேனிய இன மக்கள் சுமா...
நடப்பாண்டில், இதுவரை, 74 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சிறைகளில் தவிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறித்து, திமுக எம்...
பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எனக் கருதப்படும் 14 வகை கலப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
காய்ச்சல் இருமல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் Chlopheniramine Maleate , Codeine...
2024ம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்ட...