மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போடியா மக்களுக்கு உதவும் விதத்தில் 15 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்திய கடற்படையின் கில்டன் என்ற கப்பல் நிவாரணப் பொருட்களுடன் கம்போடியாவின...
அரக்கோணம் அருகே அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால் 6 ஆயிரம் நெல் மூட்டைகளில் நாத்து முளைத்துள்ளதாக விவசாயிகளை குற்றம் சாட்டியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள எஸ். கொளத்தூர் ...
சிதம்பரம் நடராஜர் கோயில் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் சுரங்கத்தை சீரமக்கும் பணி தொடங்கியுள்ளது.
சிதம்பரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் நடராஜர் கோயிலுக்குள் முட்டளவு தண...
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் தொடர் மழை காரணமாக ஓடிய வெள்ளத்தில் ஒருவர் சோப்பு போட்டு உற்சாக குளியல் போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,
புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டம் முழ...
இன்று வருடத்தின் பெரும்பாலான நாள்கள் வறண்டும், மழை காலங்களில ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருக்கும் பாலாறு, ஒரு காலத்தில் ஆக்ரோஷமான நதியாக இருந்துள்ளதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. கடந்த 1903 ஆண்டு பாலாற்றி...
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஈட்டா புயல் கரையை கடப்பதற்கு முன்பு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
கியூபாவை தொடர்ந்து புளோரிடாவை தாக்கிய ஈட்டா புயலால், ஆற...
வட கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒரு வாரத்துக்கும் மேலாகக் கனமழை கொட்டி வருவதால், வட கர்நாடகா மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கித் தத்தளித்து வருகின்றன...வட கர்...