ஸ்பெயினின் முர்சியா பகுதியில் வீதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தைக் கடக்க முயன்ற கார் ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்டது.
அந்நாட்டில் வறட்சி நீடித்து வந்த நிலையில், மத்திய தரைக்கடலை ஒட்ட...
காங்கோ நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் தெற்கு கிவு மாகாணத்தில் பெய்த திடீர் கனமழ...
உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு குழந்தை உள்பட 5 பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
கர்வா கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்கள் மற்றும்...
தென் அமெரிக்க நாடான பெருவில் யாகூ சூறாவளியைத்தொடர்ந்து பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக...
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வளிமண்டல புயலால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கெர்ன்வில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு பகுதிகள் தண்ணீரில...
பிரேசிலின் சா-பாலோ பகுதியில் ஏற்பட்ட மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.
சூறைக்காற்று மற்றும் கனமழையால் வீடுகள் சேதமடைந்த நிலையில், நூற்றுக்கணக்க...
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கொட்டித் தீர்த்த அதி கனமழையால், விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
கிழக்கு பொலியாவில் பெய்த கனமழையால், 30 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் ம...