அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உள்ள வால்மார்ட் ஷோரூமிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர், ரைபிள் துப்பாக்கியால் வாடிக்கையாளர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து போலீசார் வருவ...
பாலஸ்தீனர்கள் அதிகம் வசித்துவரும் மேற்கு கரையில் கார் ஒன்றுக்குள் இருந்தபடி இஸ்ரேல் நாட்டவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 3 பேரை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.
பெத்...
வாடகை பாக்கி விவகாரத்தால் ஆறு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொண்ட குடும்பத்தினர் வீட்டுக்குள் இருக்கும்போதே வீட்டுக்குத் தீ வைத்த வீட்டு உரிமையாளரை நியுயார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் த...
தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், பட்டாசு வியாபாரம் செய்தவதற்கு விரைவாக லைசன்ஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுற...
கஜகஸ்தான் நாட்டில் எஃகுச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.
கோஸ்டென்கோ என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில் கார்பன் மோனாக்ஸைடு வாயு பரவியதால் விபத்து நேரிட்டதாகத் தெரி...
தங்களை சொந்த வீட்டை விட்டு வெளியேற்றி பொருட்களையும் வெளியில் வீசி எறிந்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் காவல்நிலையம் முன்பாக பெற்றோர் தீக்குளிக்க ...
சிங்கப்பூர் விமானநிலையத்தில் ஏர் சீனா விமான என்ஜினில் தீப்பிடித்தது. சீனாவின் செங்டு என்ற நகரத்தில் இருந்து CA403 என்ற விமானம் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
அப்போது விமானத்தின் என்ஜினில் கோளா...