தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல், நெல் குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் தராமல், ரகத்திற்கு ஏற்றவாறு நூறு ரூபாய் வரையில் மட்டும் ஊக்கத்தொகை அறிவித்து திமுக அரசு விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாக எதிர...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்றிரவு பெய்த திடீர் மழையால் விளைநிலங்களில் மழை நீர் தேங்கி பயிர்கள் சாய்ந்துள்ளன.
கொட்டாரம் கிராமத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த நிலையில், அறுவடைக...
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை விலையில்லா மின்சாரத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் இன்று வெளியி...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே விவசாய பணிகளுக்கு இடையே ஓய்வின்போது மூதாட்டிகள் நடனமாடிய வீடியோ காட்சிகள், இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ராயநல்லூர் கிராமத்தில், விவசாய பணிகளி...
நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 13வது தவணை உதவித் தொகையை நேரடியாகச் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மற்றும் பெலகாவி மாவ...
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் ஒரு கிலோ முட்டைகோஸின் கொள்முதல் விலை இரண்டு ரூபாயாக குறைந்ததால் கடுமையான நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகளிடம் இருந்து இரண்டு ரூபாய...
நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் 13வது தவணை உதவித்தொகையை நேரடியாகச் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
கர்நாடகாவில் புதிதாகக் கட்டப்பட்ட சிவமொக்கா விமா...