மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபி, பவானி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சிகளின் கழிவுகள், மருத்துவமனை கழிவுகள், சாய ஆலை கழிவுகள் பவானி ஆற்றில் நேரிடையாக கலந்து விஷமாக்குவதாக அப்பகு...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த திடீர் கனமழையால், கீழ்வேளூரை அடுத்த வெண்மணி, கடலாகுடி, கிள்ளுக்குடி, காரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.
வயல்களில் தண்...
தஞ்சாவூரில் போதிய நீர் இல்லாமல் குறுவை பயிர்கள் பதராகி வரும் நிலையில், காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற கல்லணை கால்வாலிருந்து முறை வைக்காமல் முப்பது நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என...
திருவாரூர் மாவட்டத்தில் அரிச்சந்திரபுரம், திட்டச்சேரி, கருப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாவ...
விவசாயம் இல்லை என்றால் காலை உணவு திட்டத்தில் எப்படி சோறு போட முடியும்? என கேள்வி எழுப்பிய விவசாயி ஒருவர் பாதிக்கப்படும் விவசாயிகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
திர...
காவிரி ஆற்றிலிருந்து வரும் நீர் கோரையாற்றில் திருப்பி விடப்படுவதன் மூலமாக நீடாமங்கலம் தாலுகாவில் 20 ஆயிரம் ஏக்கர் வரையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 நாட்களாக ஆற்றிலிருந்து தண்ணீர் க...
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பல நூறு ஏக்கர்களில் பயிரிடப்பட்ட வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருந்தும், ஒருகிலோ 3 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் கேட்பதால் வெண்டைக்காய் தோட்டத்தில் ஆடுகளை...