நாட்டில் விவசாயிகளிடம் இருந்து கோதுமை கொள்முதல் செய்வது மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த அவர், புவிசார் அரசியல் சூழல் மற்று...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் டிரோன்களை பயன்படுத்தி கரும்பு பயிருக்கு களைக்கொல்லி மருந்து தெளிப்பது குறித்த செயல் விளக்கம் தனியார் ஆலை சார்பில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வ...
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே வழிதவறி விவசாய நிலத்திற்குள் 5 காட்டு யானைகளுடன் நுழைந்த குட்டியானை ஒன்று, தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியை தாண்டி செல்ல முடியாமல் கஷ்டப்பட்டதும், மின்சார...
அர்ஜெண்டினாவில் அதிபருக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள், டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு நகரையே ஸ்தம்பிக்கச் செய்தனர்.
நாட்டில் பண வீக்கத்தை கட்டுப்படுத்த விவசாய பொருட்களின் விலை நிர்ணயங்கள...
ஜம்மு காஷ்மீரில் தினமும் 5 கோடி ரூபாய்க்கு தர்பூசணி விற்பனையாவதால், பழங்கள் விற்பனையில் இதுவரை இல்லாத புதிய சாதனையை படைத்துள்ளது.
புனித ரமலான் மாதம் தொடங்கியது முதல் அங்கு தர்பூசணி பழங்களுக்கான த...
தனது எம்.பி. பதவிக்கான சம்பளத்தை விவசாயிகளுடைய பெண் குழந்தைகளின் கல்விக்கு வழங்குவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி சார்பாக, பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு ஹர்பஜன் சிங், தேர்வாகி உள்ள...
விவசாயிகளுக்கு ஓராண்டில் ஒரு இலட்சம் மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் தமிழகம் வேளாண் உற்பத்தியில் சிறந்து விளங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓராண்டில் ஒரு இலட்சம் விவசா...