மலேசியாவில் முலாம்பழங்களை பயிர் செய்யும் விவசாயிகள், அவை செழிப்பாக வளர்வதற்கு புது யுத்தியை கையாளுகின்றனர்.
புட்ரஜாயா (PUTRAJAYA ) நகரிலுள்ள பசுமை பண்ணைகளில் ஜப்பானிய மஸ்க்மெலன் எனப்படும் முலாம்பழ...
விழுப்புரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பின...
உர விலையை உயர்த்தக் கூடாது என்றும் பழைய விலையிலேயே விற்க வேண்டும் என்றும் உர உற்பத்தி நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
உழவர் உரக் கூட்டுறவு நிறுவனமான இப்கோவும், தனியார் நிறுவனங்களும் ...
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக வரும் மே மாதம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வருகிற ஒன்றாம் தேதி முதல் 24 நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் அமலுக்கு வரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சிவகங்கை ம...
தமிழக விவசாயிகளை கண்ணின் இமை போல அதிமுக அரசு பாதுகாத்து வருவதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது தாத்தா காலத்தில் இருந்தே தாம் விவசாயம் செய்து வருவதாகக் கூறினார்.
திருவண்ணாமலை மற்றும் க...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கன்னடாவைச் சேர்ந்த யூடியூப்பர் லில்லி சிங், I stand with farmers என்ற வாசகம் ...