தாம்பரம் அருகே தனியார் வீட்டு விலங்குகள் காப்பகம் ஒன்றில் நூற்றுக்கணக்கான விலங்குகள் உணவு, குடிநீர் இன்றி துன்புறுத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, காவல்துறையினர் மற்றும் விலங்குகள் நல வாரிய அதிகா...
நீலகிரி மாவட்டம் உதகையில் உரிமையாளர் செல்லும் பேருந்தை துரத்தி செல்லும் 3 வளர்ப்பு நாய்களின் பாச போராட்டம் குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
உதகை காந்தல் பகுதியை சேர்ந்த ரவிக்குமார், 3 நாய்களை வ...
மதுரையில் நாய் குறுக்கே வந்ததால் வேகமாகச் சென்ற பயணிகள் ஆட்டோ, கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.
செல்லூரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர், தமது ஆட்டோவில் பயணிகளுடன...
தனது உரிமையாளர் காலில் அடிபட்டுள்ளதை உணர்ந்த நாய் அவரைப் போலவே தானும் நொண்டி நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காலில் அடிபட்டு கட்டுப்போட்டுள்ள முதியவர் ஒருவர் தனது நாயை வ...
ராஜஸ்தானில் மருத்துவர் ஒருவர் கார் ஒன்றில் செல்லப்பிராணி ஒன்றை கட்டி இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த Rajneesh Galwa. என்பவர் அப்பகுதியில் ...
கோவை வடவள்ளி, நாகராஜபுரம் - பேரூர் சாலையில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு மர்ம நபர்கள் உணவில் விஷம் வைத்து தப்பிச் சென்றுள்ளனர்.
அந்த உணவை சாப்பிட்ட ஐந்து தெரு நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதை...
கேரள மாநிலம் கோட்டயத்தில், 4 நாட்களுக்கு முன் காணாமல் போன நாய் குட்டி தன்னை வளர்த்து வந்த பத்தாம் வகுப்பு மாணவியைத் தேடி பள்ளிக்கூடத்துக்கு வந்தது.
ஆர்த்திரா என்ற அந்த மாணவி, 9 மாதங்களாக ”பா...