தூத்துக்குடி சி.எஸ்.ஐ தேவாலய வளாகத்தில் இரு தரப்பினருக்கு இடையே உருவான பிரச்சனையில், ஒரு தரப்புக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்ற பாதிரியார் மீது பாலியல் புகார் கூறி சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டத...
மழையில் ஒழுகும் பழுதடைந்த அரசுப்பேருந்தினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, ஓட்டுநர் ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று அதிகாலை குமுளியிலிருந்து திண்டுக்கல்லுக்குச் செல்லும் பேரு...
சென்னை நந்தனம் YMCA உடற்கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிவரும், ஜார்ஜ் ஆபிரகாம், அந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிக்கு, கடந்த 3 மாதங்களாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு அளித...
வெளிநாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் மீது சென்னை காவல் ஆணைய...
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசுப் பள்ளிகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தமிழ்நாடு சொச...
விழுப்புரம் மாவட்டம் நாயனூர் கிராமத்தில் கணவனை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாயனூரை சேர்ந்த சங்கர்- ...
கன்னியாகுமரியில், காதலை கைவிட்ட ஆத்திரத்தில் காதலியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற இள...