தந்தை உயிரிழந்தாலும் தனது தன்னம்பிக்கையால் வாழ்வில் உயர்வேன் என கல்லூரி கருத்தரங்கில் சபதமேற்ற மாணவி ஒருவர், ஆடி கார் மோதி பலியான சோகம் தாராபுரத்தில் அரங்கேறி உள்ளது..
தந்தை இல்லை என்று கலங்கவில்ல...
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆண் நண்பரையும் அவரது மனைவியையும் கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கோட்டாம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வ...
சென்னை அருகே, பாக்கெட் மணிக்காக பந்தி பரிமாறச் சென்ற கல்லூரி மாணவர், கொதிக்கும் ரச அண்டாவிற்குள் விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பு...
4 ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்த பொறியியல் பட்டத்தை வாங்குவதற்குள் மகன் இறந்து விடவே, மகனின் நினைவாக பெற்றோர்கள் விம்மும் நெஞ்சோடும், கலங்கும் கண்களோடும் சென்று பட்டத்தை வாங்கிய நிகழ்வு நாகப்பட்டினத்த...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியில் உள்ள சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை சாட்டையால் அடித்து ராகிங் கொடுமை செய்த வீடியோ வெளியா...
உதகை அருகே பைகாராவில் பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர்.
நேற்று பள...
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் தனது கல்லூரி பயிலும் மகள்களைக் கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை இருவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.
வாலாஜாபேட்டையிலுள்ள அரசு கல்லூரியில் ...