கோவையில் பெண் ரியல் எஸ்டேட் அதிபருக்கு சிக்கன் குழம்பில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து, 100 சவரன் நகை, 2 கோடி பணத்துடன் தலைமறைவான பெண் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு ...
டெல்லியில் மேற்கொண்டு வரும் போராட்டத்தை மேலும் தீவிப்படுத்தப்போவதாக மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ளனர்.
தேசிய மல்யுத்த சம்மேளத் தலைவர் மீது பாலியல் புகார் கூறி டெல்லி ஜந்தர்மந்தரில் 10-வது நாளாக அ...
ஆபரேசன் காவேரி திட்டத்தில் சூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் விமானம் மூலம் ஜெட்டா வழியாக இந்தியா புறப்பட்டதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவ...
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதை வீடியோ காலில் நேரடியாக பார்த்தாக கூறப்படும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் மருதூரைச் சேர்ந்த அர்...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை யுனிவெர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலாச்சார விழாவில் மாணவர்களின் நடனம் மற்றும் தனித்திறன் போட்டிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
முன்னாள் அமைச்சர் கே...
சென்னையில் வெள்ள பாதிப்பை குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக்குழுவின் இறுதி அறிக்கையை, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.
சென்னை ...
சென்னையில் போலி ஐ.எஸ்.ஐ முத்திரையை பயன்படுத்தியதாக பல ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டீலர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்ட இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 ஆயிரத்துக்கும் மேற்பட...