835
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக டெல்லி உள்ளிட்ட 19 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், 20 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள Water ...

2182
நெல்லை மாவட்டம் மானூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியான நிலையில் உயிர்பிழைத்த அவர்களது  ஒன்றரை வயது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட...

1611
கன்னியாகுமரி அருகே, சாலையில் ஒன்றோடொன்று உரசி நிலைதடுமாறி சாய்ந்த பைக்குகள் மீது பிக்கப் வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். திருவட்டார் பகுதியைச் சேர்ந்த பொறியாளரான ஆல்பின் என்பவர், தனது வீ...

1449
டெல்லியில் கொசுவர்த்தி சுருள் மெத்தையில் பட்டு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இ...

1546
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தமிழகத்தில் தாக்கப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் போலியான தகவல்களை வெளியிடுவதாகவும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் அதிகாரிகள் சென்னையில் தெரிவித்துள்ளனர். தமிழகத...

1409
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழு...

2611
பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 65 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ...



BIG STORY