தனுஷ்கோடி மற்றும் இலங்கை கடற்பரப்பில் கஞ்சா பொட்டலங்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்குவது குறித்து, மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு மிக அருகே தனுஷ்கோடி இருப்பதா...
வரும் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது 300 முதல் 400 வரை வந்தே பாரத் ரயில்களை இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
செமி ஹை ஸ்பீடு வகையைச் சேர்ந்த வந்தே பாரத்தின் ரயில் பெட்ட...
2021-22 ஆம் ஆண்டில் இந்திய-சீனா எல்லைக்கான பட்ஜெட் முந்தைய நிதியாண்டை விட 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நித்யானந்த ...
தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உதவும் என தெரிவித்த பிரதமர் மோடி, அனைவருக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை உடனே தொடங்க வேண்ட...
வேளாண்துறையை நவீனப்படுத்த நூறு கிசான் டிரோன்களைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, அடுத்த இரண்டாண்டுகளில் ஒரு இலட்சம் டிரோன்களைத் தயாரிக்க இலக்கு வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
வேளாண்மையை நவீனப்படுத்...
கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் மீனவர்களுக்கு 70 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித...
கேரள மாநிலத்துக்கு மத்திய பட்ஜெட்டில் குறைவாக நிதி ஒதுக்கியுள்ளதைக் கண்டித்து அந்த மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோரிக்கை அட்டைகளுடன் நாடாளுமன்ற வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநில...