திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் மனைவி, மற்றொருவருடன் டூவீலரில் செல்வதைப் பார்த்த கணவன், அவர்கள் மீது காரை மோத விட்டு மனைவியை கடத்தினார்.
சாலைப்புதூர...
கர்நாடகாவில், நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் கலவை லாரி மீது டாடா சுமோ கார் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
சிக்கபள்ளாபுரா பகுதியில் காலை நேரத்தில் நடைபெற்ற விபத்து குறித்து தகவலறிந்த...
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கார் விபத்து தொடர்பான தகராறில் தாக்கப்பட்ட சீக்கியர் ஒருவர் உயிரிழந்தார்.
குயின்ஸ் என்ற இடத்தில் சில தினங்களுக்கு முன் 66 வயதான ஜஸ்மெர் சிங் சென்ற காரும், கில்பர்ட்...
தஞ்சாவூர் அருகே விபத்தில் சிக்கி கால்வாயில் விழுந்த காரில் இருந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் மீட்டனர்.
அய்யம்பேட்டையைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கோய...
கர்நாடகாவின் விஜயநகர் பகுதியில் கார் மீது 2 லாரிகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான நிலையில், 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஒசப்பேட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தி...
கோவையில் அதிவேகத்தில் காரை ஓட்டி, இருசக்கரவாகன ஓட்டி மற்றும் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணை அடித்து தூக்கிய வடமாநிலத் தொழில் அதிபரை பிடித்து விசாரித்து வரும் போலீசார், அவரைக் காப்பாற்றும் முயற்சியில...
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபர் ஒருவர் கார் ஓட்டிச் சென்ற போது பிரேக்குக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் தாறுமாறாக ஓடி ஒருவர் உயிரிழந்தார். புரசைவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஜெயக்குமார்...