நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்த இடத்தை மட்டும் விட்டு விட்டு மற்ற பகுதிகளில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
வடிவீஸ்வரம் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட...
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நவீன மின்சார கார்களின் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் 3 வினாடிகளில் மணிக்கு பூஜ்யத்தில் இருந்து 60 மைல் வேகத்தில் பயணிக்கும் ஜி.எம்.சி ஹம...
பாசன வாய்க்காலில் விழுந்து மூழ்கிய காரில் இருந்து கணவன் - மனைவி இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ரமேஷ், மனைவியுடன் நாகர்கோயிலில்...
அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் இந்தியர்களில் சுமார் 4 லட்சம் பேர், கிரீன் கார்டு கிடைப்பதற்கு முன்பாகவே வயதாகி இறந்துவிடக் கூடும் என அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட...
சென்னை பனையூரில் வாகனத்திற்கு வழிவிடும் தகராறில் பெட்ரோல் பல்க்கில் தஞ்சமடைந்த வழக்கறிஞரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் விக்னேஷ், தனது ம...
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூரை சேர்ந்த நபர் நேற்று பன்றி காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், பன்றி காய்ச்சல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரம...
கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு வழக்கில் ஐ.எஸ். பயங்கரவாதி அசாருதீனை திருச்சூர் சிறையில் இருந்து கைது செய்துள்ள என்.ஐ.ஏ , அவரை காவலில் எடுத்து விசாரிக்க வசதியாக புழல் சிறையில் அடைத்தனர். ஈஸ்டரை தொடர...