விருத்தாசலம் அருகே தனியார் பேருந்து மீது சிமெண்ட் கலவை லாரி மோதியதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
பொன்னேரி புறவழி சாலையில் அமைந்துள்ள 4 முனை சந்திப்பு வழியாக சென்ற தனியார் பேருந்தின் பக்கவாட்டில் சிம...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால், ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற அரசுப் பள்ளி மாணவி, கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஈஸ்வரமூர்த்தி...
5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். பேரு...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
போர்ட் போர்டல் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் கம்பாலா-வுக்கு, 30-க்கும் மேற்பட்ட பயணி...
சென்னையில், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், பேருந்தின் வருகை நேரம் மற்றும் அவை வந்துகொண்டிருக்கும் இடத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக சென்னை பஸ் என்ற புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப...
கேரளாவில் அரசு பேருந்து பின்பக்கமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடி, சாலையோரம் நடந்துச் சென்ற பெண் மீது மோதி இழுத்துச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
பாலக்கா...
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்தடுத்து இரு மின்சார பேருந்துகள் தீ பிடித்து எரிந்ததை அடுத்து பொது புழக்கத்தில் உள்ள அனைத்து மின்சார பேருந்துகளையும் திரும்பப் பெற்றதாக அரசு அறிவித்தது.
மத்திய பாரீசி...