திருச்சி மாநகரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவதால் அங்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
155 ஆண்டு பழமையான ர...
விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கான்கிரீட் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பேருந்து நிலையம் அருகே உள்ள தரைப்பாலத்தை அகற்...
அமெரிக்காவில் கூகுள் மேப்பை பின்பற்றி உடைந்த பாலத்தின் மீது காரில் சென்ற நபர், பாலத்தின் விளிம்பில் 20 அடி உயரத்திலிருந்து காருடன் விழுந்து பலியானதால் கூகுள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வடக்கு க...
மிசோரம் மாநிலம் சைரங் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 40 பேர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ...
சென்னையில் அண்ணா மேம்பாலத்தின் குறுக்கே அரசுப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் தவறால் சிக்கிக் கொண்டது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு வரும் பாதை என்பதால் போலீசார் பொன்விழா கண்ட மேம்பாலத்தை அவசரமாக இடித்த...
விருத்தாச்சலம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் கீதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாச்சலத்தில் போக்குவரத்து நெரிசலை குற...
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல்...