திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் மனைவி, மற்றொருவருடன் டூவீலரில் செல்வதைப் பார்த்த கணவன், அவர்கள் மீது காரை மோத விட்டு மனைவியை கடத்தினார்.
சாலைப்புதூர...
அமெரிக்காவில், தமது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற இந்திய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத்தைச் சேர்ந்த ஓம் பிரம்பட் கடந்த 2 மாதங்களாக நியூஜெர்சி மாநிலத்தில் வசித்துவந்த தம...
உளுந்தூர்பேட்டை அருகே மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதது குறித்து விசாரணை நடத்த வந்த அரசு அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையட...
சென்னையில் குஷ்புவுக்கு எதிராக போராட அழைத்து வரப்பட்ட பெண்களை கைது செய்து போலீசார் வேனில் ஏற்றிய நிலையில் வீட்டில் வேலை கிடப்பதாக கூறி பெண்கள் போலீஸ் வேனில் இருந்து இறங்கி ஓடினர்.
நான்...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாபின் பதிண்டாவைச் சேர்ந்த அம்ரித் பால் என்ற அம்ரித் கில் மற்றும் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்...
கொலையை மையமாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த ஆர்வத்தில், ஆசிரியையை கொலை செய்த 23 வயது தென் கொரிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜங் யூ ஜங் என்ற அந்த பெண், ஐம்பதுக்கு...
முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை குறிவைத்து பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளிநாடு தப்பிச் செல்லவிருந்த நிலையில் சென்...