ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்றிரவு சித்தூர் - வேலூர் நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமா...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கார்மாங்குடியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவனும், குறிஞ்சிப்பாடியைச...
கும்பகோணம் திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சிய ஒன்றிய ஒப்பந்ததாரரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.
ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரரான சரவணன...
அமெரிக்காவில் டெக்ஸாஸ் பகுதியில் பள்ளியில் 19 மாணவர்கள் உள்பட 23 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர் .
ஆயுதங்களுடன் ரிச்ச...
சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் தேடி வரும் நிலையில், அவரை கொலை செய்யப்போவதாக முன்கூட்டியே மிரட்டிவிட்டுச் சென்ற ரௌடி, சொன்னபடியே செய்திருப்பது விசாரணையில் தெரி...
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தாய், மகனை வெட்டிக் கொலை செய்துவிட்டு 8 ஆண்டுகளாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த நபரை ஆந்திராவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கணவனை இழந்த குணசுந்தரி என்ற பெண்ணுக்...
தமிழகத்தில் கஞ்சா தடுப்பு வேட்டையில், இதுவரை 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு, மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சர...