அமெரிக்காவில் கூகுள் மேப்பை பின்பற்றி உடைந்த பாலத்தின் மீது காரில் சென்ற நபர், பாலத்தின் விளிம்பில் 20 அடி உயரத்திலிருந்து காருடன் விழுந்து பலியானதால் கூகுள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வடக்கு க...
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி சம்மதம் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை விபத்தில் சிக்கி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமன...
அருப்புக்கோட்டை அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
50 பயணிகளுடன் அருப்புக்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி தனியார் பேருந்து ஒன்று எதிர்புறம் வந்த வாக...
கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டியிடம் இருந்து 9 கிலோ சந்தனமரக்கட்டை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆவின் மேம்பாலம் அருகே இரண்டு இரு ச...
ஆந்திர மாநிலம் சித்தூர் திருப்பதி இடையே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் அதில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், சிமெண்ட் சாலையில் ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர்.
அதிகாலையில் சென்னையில் ...
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் இன்று அதிகாலை சுற்றுலா வேன் மீது லாரி மோதி நேரிட்ட சாலை விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்...