நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக, மங்களூரில் நேற்று கைது செய்யப்பட்ட கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை முன்னீர்பள்ளம் காவல்நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற...
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆட்டோ மீது சிமெண்ட் கலவை லாரி ஏறி இறங்கியதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் பகுதி...
ஐதராபாத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு முன்ஏற்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் மேடையில் இருந்து கால் தவறி விழுந்து பலியான சம்...
நெல்லை கல்குவாரி விபத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் கல்குவாரி உரிமையாளர் செல்வராஜின் வீடு, அவரது மகன் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
அடைமிதிப்பான்குளம் குவாரி இடிபாடுகளில் சிக்கிய 6ஆவது நப...
நெல்லை அருகே கல்குவாரியில் ராட்சதப் பாறை உருண்டு விழுந்த விபத்து தொடர்பாக, கனிமவளத்துறை உதவி இயக்குனர் விநோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
அடைமிதிப்பான்குளம...
கேரளத்தின் மூணாறு அருகே சுற்றுலா கார் 500 அடி பள்ளத்தில் உருண்டதில் அதிலிருந்த இருவர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். ஆந்திரத்தில் இருந்து ஒரு சொகுசு காரில் 8 பேர் கேரளத்துக்குச் சுற்றுலா வந்தனர...
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உப்புத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கித் தொழிலாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.
ஹல்வாடு என்னுமிடத்தில் உள்ள தொழிற்சாலையில் முப்பதுக்கு...