உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள டோல்கேட்டிற்கு, காரின் அடியில் சிக்கிக்கொண்ட மனித உடலோடு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியைச் சேர்ந்த வீரேந்தர் சிங், ஆக்ராவிலிருந்து நொய்டா செல்வதற்காக மத...
சீனாவில் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட சங்கிலி தொடர் விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
ஹூனான் மாகாண தலைநகர் சாங்ஷாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் வாகன...
பிரேசிலில், பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஜூனியர் கால்பந்து அணியை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
அலெம் பரைபா (Alem Paraiba) நகரில் பேருந்து, ஓட்டுநரின் ...
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலத்தில் மலை பகுதி வளைவில் திரும்புகையில் பிரேக் செயலிழந்ததால், தெலுங்கானா அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.
30 பயணிகளுடன் மகபூப் நகருக்கு சென்ற பேருந்து, மலையில் உள்ள வளைவு ஒ...
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிறார்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின், கோஹாட் மாவட்டத்தில் உள்ள தாண்டா அ...
தென் அமெரிக்க நாடான பெருவில் சுற்றுலா சென்ற பேருந்து மலைப்பாதையில் விழுந்து நொறுங்கியதில் 25 பேர் உயிரிழந்தனர்.
வடமேற்கு பெருவில் உள்ள பியூரா என்ற இடத்தில் இருந்து 60 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ...
சென்னை அண்ணாசாலையில் கட்டட சுவர் விழுந்து பலியான ஐ.டி.ஊழியர் பத்மபிரியாவின் உடற்கூராய்வு முடிந்து, அவரின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு ஆம்புலன்சில் உடல் கொண்டு செல்லப்பட்டது.
பழமையான தனியார் கட்டத்...