2 சரக்கு ரயில்கள் மோதல்
மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதல்
இரண்டு ரயில்களிலும் 12 பெட்டிகள் தடம் புரண்டன
மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் ரயில் மோதி விபத்து
ரயில் தடம்புரண்ட வி...
மேற்கு வங்கம் மாநிலத்தில் முறைகேடுகள் நிறைந்த முந்தைய கம்யூனிஸ்ட் ஆட்சியின் தொடரியாகவே, ஆளும் திரிணாமூல் காங்கிரஸின் ஆட்சி திகழ்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கம் மாநில...
வங்காள தேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு போக்குவரத்துகளில் முடங்கிக்கிடக்கும் வெங்காய மூட்டைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
வங்காள தேசத்திற்கு சாலைவழியாக சரக்கு லாரிகளில் வெங...
மாணவர்களின் உயிரோடு விளையாடுவதைப் பல்கலைக்கழக மானியக் குழுவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மகாராஷ்டிர உயர்கல்வித் துறை அமைச்சர் உதய் சாமந்த் தெரிவித்துள்ளார்.
கொரோ...
வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் தீவிரப் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
ஞாயிறு காலை எட்டரை மணிக்கு ஒடிசாவின் பாராதீப்புக்குத் தெற்கே 990 கிலோமீட்டர் தொலைவில் தென...
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவதா என்று மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமக்கு அரசுடன் எந்த வித முரண்பாடும் இல்லை என்று கூறிய அவர் மம்தா தலை...
மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் அருகே பாஜக அலுவலகத்துக்கு மர்மநபர்கள் தீவைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அசான்சோல் அடுத்த சலான்பூர் கிராமத்தில் பாஜக அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ...