கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் பரிசோதனை செய்வதற்கு அனுமதி கிடைத்திருப்பதாக அதனை தயாரக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் ஹைதராபாத்தை சேர்ந்த இந்த தடுப்பூசி தயாரிக்கும...
சோமாலியா நாட்டில் தற்கொலை படையினர் நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
Beledweyne நகரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உணவு அருந்தி கொண்...
உத்தரப்பிரதேசம் இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலமாக திகழ பாஜக தீவிரமான நடவடிக்கை எடுக்கும் என்று வாக்காளர்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
லக்னோவில் பேசிய அவர், கல்வியிலும் வளர்...
ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட முடியாது என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட...
உக்ரைன் எல்லையில் நியாயமற்ற முறையில் குவித்துள்ள படைகளை ரஷ்யா திரும்பப் பெற வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ஜி 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் வ...
அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. மியாமி கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பொது மக்கள், மற்றும் ஸ்கை டைவிங்கில் ...
உக்ரைனில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரஷ்ய ஆதரவு அரசியல்வாதி ஒருவர் பத்திரிகையாளரால் சரமாரியாகத் தாக்கப்பட்டார்.
நேரலை நிகழ்ச்சியில் உக்ரைனின் பத்திரிகையாளர் யூரி புட்சோவ் என்பவர் ரஷ்ய சார்பு...