1986
முல்லைப் பெரியாறு அணையின் கீழ் புதிய அணை கட்டுவதற்கு தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளின் சம்மதம் இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மா...

7863
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணியின் போது முதன் முறையாக இரண்டு அடுக்கு உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்ற...

16753
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவர், அங்கு அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியுள்ளார். அந்த இளை...

4115
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை ஆரத்தழுவி வரவேற்றார். முதல்முறையாக இந்தியாவில் அரசுமுறை பயண...

1852
துப்பறிவாளன் - 2 படத்திலிருந்து இயக்குநர் மிஷ்கின் விலகியுள்ள நிலையில், படத்தை நடிகர் விஷாலே இயக்கவுள்ளார். துப்பறிவாளன் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து, அதன் 2ம் பாகம் தயாராகி வந்தது. முதல் கட்...

1273
நிர்பயா நிதியை கொண்டு தான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தி வருவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ...

1730
எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைதான தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்த வழக்கில், சென்னை, சேலம், திருச்செந்தூர், கடலூர், நெய்வேலி, பரங்கிப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். க...



BIG STORY