முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக தமிழகத்தில் 6 ஆயிரத்து 811 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கலைவாண...
தமிழகம் மற்றும் காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறுவர்கள் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்து சி...
தாம் தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்களில் காலை உணவு திட்டம் தான் மனதுக்கு நிறைவைத் தருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக தமிழகம் முழுவது...
இந்தியாவிலேயே ஆன்மீக தலைநகரமாக விளங்குவது தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
திருவண்ணாமலையில், கிரிவல பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களுடன் ஓர் சந்திப்பு என்ற நிகழ்ச்சி...
தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதாக வந்த வதந்திகளை அரசு மறுத்துள்ளது.
அத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
சட்டமன்ற கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம்
மறைந்த உறுப்...
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மூன்று நாட்கள் நடைபெறும் மாநில தலைமை செயலாளர்களின் மாநாடு தொடங்கியது.
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநிலங்களின் துணைய...