பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற சீனியர் பெடரேஷன் கோப்பைக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்து உள்ளனர்.
24-வது சீனியர் பெடரேஷ...
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி கவலைப்படும் ஒரே கட்சி திமுக தான் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா மீண்டும் பரவி வரும் சூழலில் அனைவரும் தடுப...
தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள் இதுவரை ரூ.331 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம்
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், இதுவரை 331 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்...
தமிழ்நாட்டில் ஈரோட்டில், வெயில் சதம் அடித்திருக்கிறது. இளவேனிற்காலமான மாசி மாதத்தில், மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் தகிக்கிறது.
சனிக்கிழமை அன்று ஈரோடு மாநகரில், ...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி, உள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 512 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர்....
தமிழகத்தில் தேசிய கட்சியான காங்கிரசில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கோஷ்டி மோதல் எழுந்துள்ளது. போட்டி போட்டிக் கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்ததின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த...
ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்பனை அதிகரித்திருப்பதால், கழுதைகளின் எண்ணிக்கை அங்கு வேகமாக குறைந்து வருகிறது.கழுதை இறைச்சியை உண்டால், வலிமையும், வீரியமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாக க...