இலங்கை தொழிலதிபரான தனது கணவரை சென்னையில் கடத்தி வைத்து வீடியோ காலில் வந்து பணம் கேட்டு மிரட்டுவதாக இலங்கையில் இருந்து பெண் ஒருவர் சென்னை காவல் துறையை தொடர்பு கொண்டு அளித்த புகார் தொடர்பாக 12 மணி நே...
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு வரும் 10-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.
இதற்காக 25 கோடி ரூபாய் செலவில் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரி...
இலங்கையில் தமிழக மீனவர்கள் 17 பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 10 வருடத்திற்கு ஒத்திவைத்து நிபந்தனையுடன் மீனவர்களை விடுதலை செய்தது.
ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 17...
இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க தவறிய முதலமைச்சர், வழக்கம் போல வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் மட்டுமே எழுதுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் கொள்ளையர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும் எல்லைப் பிரச்சனையில் இரு நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் கய...
கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த வைத்தியநாதசுவாமி,...
கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த வைத்தியநாதசுவாமி,...