சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களுக்கு அனுப்புவதற்காக அரிசி,...
இலங்கையில் கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது .
தலைநகர் கொழும்புவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா இதுவரை நெருக்கடியில் சிக...
இலங்கையின் திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்நாட்டு மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ...
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுற்றது.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி இலங்கையில் தொடர...
இலங்கையில் அடுத்த இரண்டு மாதங்கள் கடினமான சூழ்நிலையை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், எரிபொருள் விலை உயரும் எனவும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து 4 ...
இலங்கையில் பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு மத்தியில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஊரடங்கு நீக்கப்பட்டது.
கொழும்பு, காலே உள்ளிட்ட பகுதிகளில் அதிபர் கோத்தபயா பதவி விலக கோரி தொடர்ந்து போராட்டங்க...
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள நிறையப் பணிகளை செய்ய வேண்டியிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன என்பதைப் பற்றி நாட்டு மக்களு...