இலங்கைப் பொருளாதாரம் மீட்சி அடைந்து வருவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரம்சிங்கே தெரிவித்துள்ளார்.
70 சதவீதம் வரை உயர்ந்திருந்த நாட்டின் பணவீக்கம் தற்போது 25 புள்ளி 2 சதவீதமாகக் குறைந்திருப்பதை அ...
பாகிஸ்தானின் பணவீக்கம் இலங்கையை விட அதிகமாக கடந்த மாதம் 38 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனால் ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி ...
ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக இலங்கையின் வட மேற்கு மாகாண ஆளுநர் வசந்தா கரணகோடா, அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வசந்தா கரணகோடா, சிங்கள கடற்படை தளபதியாக...
கடும் நிதி பற்றாக்குறையால் இலங்கையில் வரும் 25ஆம் தேதி நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 9ஆம் தேதியே உள்ளாட்சி தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் 50 கோடி ரூ...
பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருப்பதற்கு அந்தநாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாண...
இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க சூசகமாக தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ள...
இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் ...