இலங்கை யாழ்ப்பாணத்துக்கு வந்த அந்நாட்டு அதிபர் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அவர் யாழ...
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், செலவைக் குறைக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அடுத...
இலங்கை யாழ்பாணத்தில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவலின்பேரில் யாழ்ப்ப...
இலங்கையில் வேளாண் பணிகளுக்காக, விவசாயிகளுக்கு இருபதாயிரம் ரூபாய் வரை இலவசமாக வழங்க, அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து, இலங்கை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆசிய அபிவிருத்த...
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் விமான சேவையைத் தொடங்க இருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக சுற்றுலாத் துறையில் அந்நாடு சற்று முன்னேற்றம் க...
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்த சென்னைக்கு விமான சேவை அடுத்த வாரத்துக்குள் துவங்கும் என்று அந்த நாட்டு விமான போக்குவரத்து துறை ஆமைச்சர் திமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ப...
இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் அரசுக்கு எதிராக, நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்த மாணவர் அமைப்பின் தலைவர்கள...