காஷ்மீரில் 2022ஆம் ஆண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட மொத்த 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஏடிஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதி...
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், மதுபான பாருக்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நேற்றிரவு கருப்பு நிற காரில் வந்த மர்ம நபர்கள், நடைபாதையில் நடந்து ச...
தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக தான் தெரிவித்த தகவலின் ஆதாரத்தை நடிகர் ரஜினிகாந்த் உறுதி செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்ப...
ஜெயிலர் படபிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர் ரஜினிகாந்த், கடலூர் வந்துள்ளார்.
முதற்கட்ட படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த நிலையில், 2-ம் கட்ட படப்பிடிப்பு, தென்பெண்ணை ஆற்றில் அம...
அமெரிக்காவில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்...
காங்கோ நாட்டில், ஐக்கிய நாடுகளின் ஹெலிகாப்டர் ஒன்று போராளி குழுவினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 8 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஞாயிற்றுகிழமை, வட கிவு மாகாணத்தில், காங்கோ...
சென்னையிலிருந்து சீரியல் படப்பிடிப்புக்காக சேலம் மாவட்டம் ஏற்காடு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
தனியார் தொலைக்காட்சி சீரியல் படப்ப...