செங்கடலில் பரவிவரும் கொடிய வகை தொற்று நோயால், இஸ்ரேலை ஒட்டியுள்ள அகபா வளைகுடாவில் கடல் முள்ளெலிகள் வேகமாக மடிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் முழுவதும் கூர்மையான முட்களுடன் கோ...
கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் தண்ணீருக்கென தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பொது நீர் பட்ஜெட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ...
120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்பலை தாக்கி அழிக்கக்கூடிய சூப்பர்சானிக் ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி சோதனையிட்டது ரஷ்யா.
ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய பி-270 மோஸ்கிட் என்ற அந்த ஏவுகணையை 100 கிலோமீ...
கருங்கடலில் MQ-9 Reaper உளவு டிரோனை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்த வீடியோ காட்சியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
உக்ரைன் போரால் பதற்றம் நிலவும் நிலையில், கருங்கடலில் பறந்த அந்த டிரோனை, ரஷ்யாவின்...
தென்சீன கடல் பகுதியில் நிலவி வரும் பதற்றத்திற்கிடையே, இந்தியாவின் ஐஎன்எஸ் சிந்துகேசரி நீர்மூழ்கிக்கப்பல், முதல்முறையாக இந்தோனேசியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
மூவாயிரம் டன் எடை கொண்ட டீசல் மின்சார&nb...
பசிபிக் கடற்கரை பிராந்தியத்தில் அழிவு நிலையில் இருந்த சூரியகாந்தி கடல் நட்சத்திர மீன்களை ஆய்வகத்தில் வளர்த்து மீட்டெடுத்துள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கடல் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் தெரிவித்...
நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் கடல்பகுதியில் கரை ஒதுங்கிய சீன நாட்டு கேஸ் சிலிண்டரை கடலோர பாதுகாப்பு குழுவினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் என்பதும் அதி...