சென்னையில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியை நிர்வாணப்படுத்தி நகைப்பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்...
அமெரிக்காவில், சிறைச்சாலையிலிருந்து விடுதலையான 65 வயது நபர், மீண்டும் சிறைக்கு செல்வதற்காக வங்கியில் வெறும் ஒரு டாலர் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சால்ட் லேக் சிட்டியிலுள்ள வெல்ஸ் ஃபார்கோ...
திருச்சியில் கொள்ளையடித்த 500 சவரன் நகைகளை மீட்க ராஜஸ்தான் சென்ற இடத்தில் , தங்களிடம் 25 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக புகார் அளித்த கொள்ளை தம்பதி ஒன்று, திருச்சி தனிப்படை போலீசார் 12 பேரை அங்குள்ள ...
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்டு பிடிபட்ட நபரை 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 12ம் தேதி மர்ம நபர்கள் 4 ஏடிஎம் மையங்களில் நுழைந்து ஏ.டி....
துணிவு படம் பார்த்துவிட்டு, தாராபுரம் அருகே, பொம்மைத் துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளைக் காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்...
திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்த இளைஞரை வங்கிக் காவலாளியும் பொதுமக்களும் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்திய...
வேடசந்தூர் அருகே, வீடு புகுந்து சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 43 சவரன் நகை, 18 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழில் செ...